Saturday, 14 September 2013

உன்னைச் சுற்றி வட்டமிடும்
என் எண்ணமெல்லாம்
வண்ணமயமாய்
ஆனால்
நிஜம் மட்டும்
நெருஞ்சி முள்ளாய்....

No comments: